Wednesday, February 9, 2011

வாழிடம்

தேன்பூச்சி


தையல் சிட்டு

எறும்பு

எறும்பு
சுற்று சுழல் மாசுபடா வகையில் நமக்கு நன்மை பயக்கும் பூச்சி மற்றும்
பறவை இனங்கள் தினமும் அழிந்து வருகின்றன. முக்கிய காரணம் சுற்று சுழல் , நீர், காற்று மாசுபடுதல் இவை அல்லாமல் அலைபேசி கதிர் விச்சு என்று நவீன ஆராய்ச்சி மூலம் தெரியவருகிறது. வருங்கால சந்ததியினர், நாம் ரசித்த இயற்கையை காண முடியாமல் போகும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது .(உ..ம்)  சிட்டுகுருவியை  பார்ப்பது தற்பொழுது மிகவும் அரிது.
 

No comments:

Post a Comment