Sunday, January 9, 2011

பசும்புலரி

Green guardian's of Coimbatore

An initiative by Siruthuli and RAAC supported by RmKV
                                  கோவையை  பசுமை படுத்தும் திட்டம்
இந்த வருடம் இறுதிக்குள் வாரம் 2011 மரம் வீதம் 1,04,572 மரங்கள் நடும் திட்டம். பன்னாட்டு காடுகள் வருடத்தை நினைவு படுத்தும் வகையில்,   கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அவர்கள்   09.01.2011 அன்றுதொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment